வரலாறு... எனக்கு ......
அதன்...
மனிதர்களை மனிதர்களாகவே
காண்பிக்கிறது...
சூழ்ச்சிகள்... சூட்சுமங்கள்...
நம்பிக்கை... நம்பிக்கை மோசம்... துரோகம்...
இவைகள்... நிறைந்த
வாழ்க்கைகளை
இரத்தமும் சதையுமாக...
காண்பிக்கிறது.
இதில் நாயக வழிபாடு எல்லாம் துளியும் கிடையாது.
No Heros...
Just Men and Women and Events..

No comments:
Post a Comment