Saturday, 1 June 2019

பாளையங்களும் பாளையக்காரர்களும்

-------------------------------------
Polingars and their territories - historical development and significance as a continuation of Nayakas rule.
------------------------------------



  கடந்த இரண்டு மாதங்களாக (பள்ளி விடுமுறை என்பதால்.. கிடைக்கும் நாட்களில்) பல்வேறு பாளையக்காரர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட வரலாறுகளை தேடி பயணித்துக்கொண்டிருக்கிறேன்.


அதில் நான் கண்டது...
ஜமின்கள் மற்றும் பாளையக்காரர்களிடம் பணி செய்த மந்திரிகள் அல்லது தானாதிபதிகள் அல்லது கணக்குபிள்ளைகள் பற்றிய தகவல்கள்... ஜமின்கள்/ பாளையக்காரர்களின் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனைகளையும் முடிவுகளையும் எழுதியதாக இருக்கிறது என்பது தான்.

அதன் தொடர்ச்சியாக.....

வீரபாண்டிய கட்டபொம்மனையும் அவரின் பாஞ்சாலங்குறிச்சியையும் ஏறக்குறைய அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் தானாதிபதி சிவ சுப்பிரமணிய பிள்ளை அவர்களின்... வரலாறு...
மிக முக்கியமானதும் ... பெரிதும் வெளித்தெரியாதும் நிறைய....


இன்று சிவ சுப்பிரமணிய பிள்ளை வீடு (அரண்மனை) காண நேர்ந்தது.
அவரின் ஆறாவது தலைமுறை திரு வள்ளியமாளுடன் என் குழந்தைகள் கலந்துரையாடி கதைகள் கேட்டறிந்தனர்.
இந்திய விடுதலை போர் மிக சுவாரசியமானது.

பாடப்புத்தகங்கள் படிப்பிக்கும் வரலாற்று உண்மைகள் வேறு. நிஜமான கள வரலாறு வேறு.

No comments:

Post a Comment

பாளையங்களும் பாளையக்காரர்களும்

------------------------------------- Polingars and their territories - historical development and significance as a continuation of Nayak...